சென்னை அண்ணாசாலை, பெரம்பூர், பொன்னேரி, தாம்பரம், ஐடி காரிடார் ஆகிய பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (ஆகஸ்ட்: 6) மின்சாரம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னையின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணாசாலை: வெங்கடேச கிராமணி தெரு, புது பங்களா, ராஜகோபால், நாகமணி தெரு, ஈசிஆர் சாலை, ஐயாசுவாமி தெரு, முனியப்பிள்ளை தெரு, டிப்போ லேன், ஹாரிஸ் சாலை, எழும்பூர் கோர்ட், லேசர் சர்ச் தெரு, உலகப்பா தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பெரம்பூர்: ஆசிரியர் காலனி, வில்லிவாக்கம் ரோடு, சாரதி நகர், சரஸ்வதி நகர், கலைமகள் நகர், கடப்பா ரோடு.
பொன்னேரி: தேர்வாய் கண்டிகை, கரடிப்புதூர், ஜி.ஆர்.கண்டிகை, கண்ணன்கோட்டை, சின்னபுலியூர், பெரியபுலியூர், சிறுவாடா மற்றும் என்.எம்.கண்டிகை.
தாம்பரம்: முடிச்சூர் காமராஜ் நெடுஞ்சாலை, புதிய பெருங்களத்தூர், கஜாபுஜேந்தர் நகர், சித்ரா அவென்யூ, எம்கேபி நகர், எஸ்வி ராகவன் சாலை வண்டலூர் கலைஞர் நெடுஞ்சாலை - 1 முதல் 7வது தெரு, சூரத்தம்மன் கோயில் தெரு, அர்ச்சனா நகர், மணிமேகலை தெரு, வளையாபதி தெரு ஸ்ரீராம் காந்தி சாலை, அண்ணா தெரு, காமராஜர் நகர், பீர்க்கன்காரனை பெருங்களத்தூர் காந்தி தெரு, சேகர் நகர், ஸ்ரீ பாலாஜி நகர், குண்டுமேடு குறிஞ்சி நகர் செல்வவிநாயகர் கோயில் தெரு, ஜவஹர்லால் தெரு, புத்தர் நகர், சத்தியமூர்த்தி சாலை, ராஜாமணி தெரு, மணிமேகலை தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
ஐடி காரிடார்: தரமணி சாந்தியா நகர் விரிவாக்கம், கலைஞர் தெரு, எம்.ஜி.ஆர். தெரு, ராஜீவ் காந்தி தெரு, கல்லுக்குட்டை பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“