Advertisment

Chennai Power Shutdown: தாம்பரம், அடையார் பகுதிகளில் இன்று மின்தடை

Chennai power disruption September 14, Wednesday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai Power Shutdown: தாம்பரம், அடையார் பகுதிகளில் இன்று மின்தடை

Chennai Power Shutdown - 14th September

Chennai Power Shutdown: சென்னையில் 14.09.2022 (புதன்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அடையார் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

publive-image

தாம்பரம் பகுதி: ஐ.ஏ.எப் வேளச்சேரி பிரதான சாலை, பாரதமாதா தெரு, போரூர் தெரு, ஆஞ்சநேயர் கோவில் தெரு, திருவள்ளூவர் தெரு, காந்தி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அடையார் பகுதி: ஈஞ்சம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம் குப்பம், வி.ஜி.பி லே அவுட், ஹிரிச்சந்திரா 1 முதல் 3 தெருக்கள், நன்சுஞ்தர ராவ் சாலை, ஈ.சி.ஆர் ரோடு.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment