Chennai Power Shutdown: சென்னையில் 24.08.2022 (புதன்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், தாம்பரம் ஆகிய துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மயிலாப்பூர் பகுதி: ஆயிரம் விளக்கு அசிஸ் முல்க் தெருக்கள், அண்ணாசாலை (ஆயிரம் விளக்கு) காளியம்மள் கோயில் தெரு, ராமசாமி தெரு, கிரிம்ஸ் ரோடு, அழகிரி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தாம்பரம் பகுதி: சிட்லப்பாக்கம் வினோபுஜி நகர், மகேஸ்வரி நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, மணிகண்டன் நகர், சரஸ்வதி நகர் பள்ளிக்கரணை அசாம் பவன், காமாட்சி மருத்துவமனை, மயிலை பாலாஜி நகர், தந்தை பெரியார் நகர், ஜாஸ்மின் இன்போடெக், சி.டி.எஸ், தோசி ப்ளாட்ஸ், வேளச்சேரி மெயின் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil