Chennai Tamil News: சென்னையில் 26.08.2022 (வெள்ளிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம் துணைமின் நிலையத்தில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தாம்பரம் பகுதி: ராதா நகர் புருசோத்தமன் அனைத்து பகுதி, பத்மநாபா நகர், நேதாஜி நகர், ஸ்ரீராம் நகர், பஜனை கோயில் தெரு, திருப்போரூர் ரோடு, வடக்கு மசூதி தெரு, கடாரி அம்மன் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil