Chennai Power Shutdown: சென்னையில் 27.08.2022 (சனிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சிந்தாதிரிப்பேட்டை, பெரம்பூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய பகுகிகளின் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சிந்தாதிரிப்பேட்டை பகுதி: வெங்கடேச கிராமணி தெரு, வாலர்ஸ் சாலை, சிங்கன்னா செட்டி தெரு புதுபேட்டை இ.சி.ஆர். சாலை, எல்.ஜி.சாலை, வீரபத்ர தெரு, மேற்கு கூவம் சாலை எழும்பூர் பன்தியன் சாலை ஒரு பகுதி மற்றும் அதை சார்ந்த தெருக்கள் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பெரம்பூர் பகுதி: செம்பியம் அன்னை நகர் பால விநாயகர் கோயில் தெரு, உமா நகர், சுதா நகர், எஸ்.பி.ஒ.எ. டீச்சர்ஸ் காலனி, ரங்கநாதன் நகர் மற்றும் சிங்கார வேலன் நகர்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதி: அத்திப்பட்டு மெயின் ரோடு, சின்ன காலனி, பெரிய காலனி, வெள்ளாளர் தெரு, நாகேஸ்வர ராவ் தெரு, நடேசன் நகர், செக்டார்-3 1 முதல் 9வது தெரு வரை, கருமாரியம்மன் நகர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil