Chennai Power Cut, 9th November: சென்னையில் 09.11.2022 (புதன்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கிண்டி, அடையார், ஐடி காரிடர், கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தாம்பரம் பகுதி : ராஜ கீழ்பாக்கம் சிட்லபாக்கம் மெயின் ரோடு, மேத்தா நகர், கல்யாணசுந்தரம் தெரு, ஸ்ரீராம் நகர், செம்பாக்கம் பகுதி, அன்னை தெரசா தெரு, கிருஷ்ணா நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கிண்டி பகுதி : மடிப்பாக்கம் மூவரசம்பேட்டை டாக்டர்.ராமமூர்த்தி நகர், விஷால் நகர் விரிவாக்கம், பாரி காலனி, திருபரன்குன்றம் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அடையார் பகுதி : ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை, நைனார் குப்பம், அக்கரை, கலைஞர் கருணாநிதி சாலை, பெத்தேல் நகர், கஸ்தூரி பாய் நகர், சின்னாண்டி குப்பம், வெட்டுவன்கேணி, நீலாங்கரை, ப்ளூ பீச் ரோடு, டீச்சர்ஸ் காலனி, பிஸ்மில்லா நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ஐடி காரிடர் பகுதி : ஈ.டி.எல் பள்ளிக்கரணை பிள்ளையார் கோயில் தெரு, கங்கையம்மன் கோயில் தெரு, எல்லையம்மன் கோயில் தெரு, ரிங் ரோடு பகுதி, எம்.சி.என்.நகர் விரிவாக்கம், ஓம்.எம்.ஆர் ஒரு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கே.கே.நகர் பகுதி : வளசரவாக்கம் காமாட்சி நகர், திருப்பதி நகர், கடம்பாடி அம்மன் நகர், ஆற்காடு ரோடு பகுதி, புவனேஸ்வரி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.