Advertisment

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு; மத்திய சுகாதார செயலாளர் கடிதம்

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து அந்த 2 மாவட்டங்களில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

author-image
WebDesk
New Update
covid 19 positive numbers increasing in 2 districts, தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு, மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை செங்கல்பட்டு, covid 19 positive numbers increasing, chennai, chengalpattu, central health secretary circular to state health secretary

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து அந்த 2 மாவட்டங்களில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தனிந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை, செங்கல்பட்டு ஆகிய 2 மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்டோர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு ஆகிய 2 மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துதுறை செயலாளர் ராஜேஷ் பூஷன், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், இந்த இரண்டு மாவட்டங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தி உள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Chennai Covid 19 Chengalpattu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment