Advertisment

இயக்குனர் கவுதமன் கைது! 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

இயக்குனர் கவுதமன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் கைது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இயக்குனர் கவுதமன் கைது! 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

Director Gowthaman arrested

திரைப்பட இயக்குனர் கவுதமன், சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 10ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐ.பி.எல்., போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக இயக்குநர் கவுதமனை, சென்னை சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டில், திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். அவர் மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More Details Awaited...

Gowthaman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment