தடையை மீறி உண்ணாவிரதம்: சென்னையில் இ.பி.எஸ்- அ.தி.மு.க தலைவர்கள் கைது

இ.பி.எஸ் தலைமையில் இன்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இ.பி.எஸ் தலைமையில் இன்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
தடையை மீறி உண்ணாவிரதம்: சென்னையில் இ.பி.எஸ்- அ.தி.மு.க தலைவர்கள் கைது

.பி.எஸ்தலைமையில் இன்றுவள்ளுவர்கோட்டத்தில்நடைபெறும்போராட்டத்திற்குஅனுமதிமறுக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி உண்ணாவிரதம் நடத்தப்பட்டதால் இ.பி.எஸ் மற்றும் மற்ற அதிமுக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

அதிமுகவில்இரட்டைதலைமைசிக்கலால்இருஅணிகளாககட்சிபிரிந்திருக்கிறது. உண்மையானஅதிமுகயார்என்பதுபெரும்குழப்பத்தில்இருக்கும்இந்தநேரத்தில்நேற்றுசட்டமன்றம்கூடியது. இதில்எதிர்கட்சித்துணைதலைவராகஆர்.பி. உதயகுமாரைநியமிக்கவேண்டும்என்றுஎடப்பாடிபழனிசாமிதலைமையில்கோரிக்கைவைக்கப்பட்டது. ஆனால்இதற்குசபாநாயகர்மறுப்புதெரிவித்ததால்எடப்பாடிபழனிசாமிஅணியினர்வெளிநடப்புசெய்தனர்.

இதைகண்டித்துஇன்றுசென்னை, வள்ளுவர்கோட்டத்தில்உண்ணாவிரத்போராட்டம்நடத்தஉள்ளதாகவும், அதற்குஅனுமதிவழங்கநேற்றுசென்னைகாவல்ஆணையர்அலுவலகத்தில்மனுஅளிக்கப்பட்டது. இந்நிலையில்போராட்டம்நடத்தஅனுமதிமறுக்கப்பட்டுள்ளது.

ஆனால் தடையை மீறி போராட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி , ஜெயகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து திமுகவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். தடையை மீறி போராட்டம் நடைபெற்றதால் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: