நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் விமர்சியாக கொண்டாடப்பட்டது.சென்னை கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றினார். அதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் விருதுகளும் வழங்கப்பட்டன. அழகாக காட்சியளித்த சென்னை ஜார்ஜ் கோட்டையின் புகைப்படங்கள் இதோ..