Advertisment

போயஸ் கார்டன் வரும்போது தீபாவை யாரும் தடுக்கவில்லை: தீபக்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
போயஸ் கார்டன் வரும்போது தீபாவை யாரும் தடுக்கவில்லை: தீபக்

போயஸ் கார்டன் வரும்போது தீபாவை யாரும் தடுக்கவில்லை என தீபாவின் சகோதரர் தீபக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தீபக் கூறும்போது: சகோதரி தீபாவை நான் தான் அழைத்தேன். தீபா வரும் போது நான் போயஸ் கார்டனில் தான் இருந்தேன். தீபா போயஸ் கார்டனுக்கு வரும் போது அவரை யாரும் தடுக்கவில்லை. கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு தீபா மரியாதை செலுத்தினார் என்று கூறினார்.

Deepak Mgr Amma Deepa Peravai Boas Garden
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment