கிறிஸ்துமஸ் பண்டிகை, பள்ளி விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறை இருப்பதால் அம்னி பேருந்து கட்டணம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்து கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும். குறிப்பாக தீபாவளி, பொங்கலுக்கு ரூ.3.500 வரை உயரும். கிட்டதட்ட விமானத்தில் செல்லும் அளவிற்கு கட்டணம் வசூலிக்கப்படும். இந்நிலையில் இந்த முறை கிறிஸ்துமஸ், பள்ளி விடுமுறை, புத்தாண்டு இப்படி வருவதால் பெங்களூர், சென்னை ஆகிய இடங்களிலிருந்து சொந்த ஊர்கள் செல்வதற்கு ரூ. 3000 வரை கட்டணம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.