Chennai Power Cut - 07th October: சென்னையில் 07.10.2022 (வெள்ளிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஆவடி, திருவேற்காடு, பெரம்பூர் பகுதிகளின் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
ஆவடி பகுதி: காமராஜ் நகர், சிவசக்தி நகர், 60 மற்றும் 40 ஆதி ரோடு, ஜோதி நகர், நாகம்மை நகர், அந்தோனி நகர், புழல் அம்பத்தூர் புழல் ரோடு, லேக் சைட் அடுக்குமாடி குடியிருப்பு, சிதம்பரம் நகர்.
திருவேற்காடு பகுதி: மேத்தா மருத்துவமனை, பி.எச். ரோடு, காவேரி நகர், கோ ஆபரேட்டிவ் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பெரம்பூர் பகுதி: பெரியார் நகர், பாரதி நகர், ஹரிதாஸ் மெயின் ரோடு, ஹரிதாஸ் 1, 2 மற்றும் 3வது தெருக்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil