Advertisment

அடுத்த புயல்.... அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் சோதனை!

8 பேர் கொண்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
அடுத்த புயல்.... அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் சோதனை!

இலுப்பூரில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

8 பேர் கொண்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் 7 மற்றும் 11-ஆம் தேதி அவரது வீட்டில் சோதனை நடைபெற்று பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Vijayabaskar Raid
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment