ஒருவழியாக நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதாக ரசிகர்கள் முன்னிலையில் அறிவித்துவிட்டார். இதனால், அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
"நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும், 234 தொகுதிகளிலும் நிற்பேன்" என அறிவித்துள்ளார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர். சாலைகளில் செல்லும் வாகனங்களை நிறுத்தி இனிப்புகள் கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நாளை புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில், சூப்பர்ஸ்டாரின் இந்த அதிகாரப்பூர்வ அரசியல் அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு தீபாவளிn சேர்த்து
போர் உறுதி!