தமிழகத்தில் தொழில் துவங்க அழைப்பு - ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முதல்வர் கடிதம்
Edappadi Palanichami : தமிழகத்தில் புதிய முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக சர்வதேச அளவில் முன்னணி நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, ஆப்பிள், அமேசான், சாம்சங், ஹெச்.பி உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு ஆப்பிள், அமேசான் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
Advertisment
தமிழகத்தில் புதிய முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக சர்வதேச அளவில் முன்னணி நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, ஆப்பிள், அமேசான், சாம்சங், ஹெச்.பி உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதம் அனைத்து நிறுவனங்களுக்கும் தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது. புதிய தொழில் முதலீடுகளுக்குத் தமிழக அரசு சிறப்பான ஆதரவைத் தரும் எனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil