Advertisment

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக 12 ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக 12 ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நம் மாநிலத்தில் உள்ள அனைவரும் சீரிய முறையில் கொண்டாடும் பொருட்டும், குறிப்பாக பள்ளிகளில் பயிலும் மாணவச் செல்வங்கள் அவர்களது இள வயது முதற்கொண்டே தமிழர் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பேணிக் காக்கும் பொருட்டும், அவர்களது பெற்றோர் மற்றும் சுற்றத்தோடு இணைந்து உவப்புடன் களித்திடும் பொருட்டும், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சிறப்பு நிகழ்வாக, வருகின்ற 12.01.2018 (வெள்ளி) அன்று விடுமுறை அளித்து அரசு ஆணையிடுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamil Nadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment