அரசுப் பள்ளிகளில் மூன்று வண்ணங்களில் சீருடை மாற்றப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் இன்று தெரிவித்துள்ளார். மேலும், ஐஏஎஸ் பயிற்சி மையங்கள் மாவட்டந்தோறும் அமைக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் , ஜே.இ.இ. போன்ற தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்படும் என திருச்செங்கோட்டில் நடந்த விழாவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.