சென்னயில் இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை பின்வரும் ஏரியாக்களில் மின் தட்டுபாடு ஏற்படும்.
அலிஞ்சிவாக்கம், அத்திப்பட்டு, இருளிபட்டு, சஞ்சபச்சத்தரம், பி.பி. ரோடு, ஜகந்தபுரம் சாலை, சாய்க்கிருபா நகர், விருந்தாவனம் நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் தடை நிலவும். மீண்டும் இயல்பாக 2 மணிக்கு மேல் மின்சாரம் விநியோகிக்கப்படும்.