Advertisment

திருமாவளவன் குறித்து அவதூறாக பதிவு : விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் நிர்வாகி கைது

பள்ளிபாளையத்தைச் சேர்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த முன்னாள் நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

author-image
Vasuki Jayasree
New Update
திருமாவளவன் குறித்து அவதூறாக பதிவு : விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் நிர்வாகி கைது

பள்ளிபாளையத்தைச் சேர்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த முன்னாள் நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பள்ளிபாளையத்தைச் சேர்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் நிர்வாகி சபரிநாதன். இவர்  விசிக கட்சியின் தலைவர் திருமாவளன் குறித்து அவதுறாக முகநூலில் பதிவிட்டுள்ளார். இதை பதிவு செய்தது சபரிநாதன் என்பதை உறுதி செய்தபின், காவல்துறை அவரை கைது செய்துள்ளது. மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment