இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, டிரென்ட் பிரிட்ஜில் நடந்து வருகிறது. இதில், இந்திய அணி தற்போது கமாண்டிங் பொசிஷனில் உள்ளது. இப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸ் ஆடிய போது, இந்திய பேட்டிங் கோச் சஞ்சய் பங்கர், இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களின் சுய நலனுக்காக விளையாடுகிறார் என்றும், அணியில் தங்கள் இருப்பை தக்க வைப்பதற்காக விளையாடுகிறார்கள் என்று கூறினார். இது ரசிகர்கள் மத்தியில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிலர், ‘வீரர்கள் தங்கள் இடத்தை அணியில் உறுதி செய்ய போராடுகிறார்கள் என்ற அர்த்தத்தில் தான் சஞ்சய் பங்கர் பேசினார்’ என்று நியாயம் கற்பித்தாலும், அவர் அந்த வார்த்தைகளை சொன்னதன் பின்னணி வேறு என்பதே உண்மை!.
சஞ்சய் பங்கர் ஏன் அப்படி தெரிவித்தார்? தனிப்பட்ட ஏதேனும் ஒரு வீரரை அவர் அப்படி குறிப்பிட்டுள்ளாரா? என்பதற்கான பதில், நமது ஐஇதமிழ்-ன் பிரத்யேக ஸ்போர்ட்ஸ் வீடியோவில் இதோ…
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook
Web Title:Sanjay bangar about indian batsman