Advertisment

எழும்பூர் அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவர்களின் புகைப்படக் கண்காட்சி

சென்னை போட்டோ பினேலே நடத்தும் பள்ளி மாணவர்களின் புகைப்படக் கண்காட்சியை, எழும்பூர் அருங்காட்சியகத்தில், திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார்.

author-image
s.anoj anoj
New Update

சென்னை போட்டோ பினேலே நடத்தும் பள்ளி மாணவர்களின் புகைப்படக் கண்காட்சி, எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடைபெறுகிறது. இதில், பள்ளி மாணவர்கள் எடுத்த 120 புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இக்கண்காட்சியை திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார்.

Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment