சென்னை தேனாம்பேட்டை மூப்பனார் மேம்பாலம் அருகில் உள்ள பைகிராஃப்ட்ஸ் நகரில் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.சென்னை முழுக்கவே தண்ணீர் தட்டுப்பாடு இருக்கிறது என்றாலும் இந்த பகுதியில் மிகவும் அதிகமான தட்டுப்பாட்டில் மக்கள் தவிக்கிறார்கள்.
அன்றாடத் தேவைகளுக்கான குடிக்க சமைக்க குளிக்க என எதற்கும் போதிய நீர் கிடைக்கவில்லை.வழக்கமாக குடிநீர் குழாய்களில் வரக்கூடிய நீர் இப்போது வரவில்லை. மாநகராட்சி மூலமாக லாரி மூலம் போதிய அளவில் சப்ளை செய்யப்படவில்லை. அது சம்பந்தமாக ieதமிழ் இணைய இதழுக்காக தயார் செய்யப்பட்ட வீடியோவை இங்கு காணலாம்.