அதிமுக கோட்டையைக் கைப்பற்றி விட்டோம் - முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் கடந்த 19-ந் தேதி நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று தனது வாங்கு வங்கியை நிரூபித்துள்ளது. அதிலும் அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்படும் கொங்கு மண்டலம் உட்பட சில இடங்களில் திமுக தனது பலத்தை நிரூபித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 19-ந் தேதி நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று தனது வாங்கு வங்கியை நிரூபித்துள்ளது. அதிலும் அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்படும் கொங்கு மண்டலம் உட்பட சில இடங்களில் திமுக தனது பலத்தை நிரூபித்துள்ளது.