ஸ்டாலின், பா.ஜ.க அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தால் நாடே பற்றி எரிந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். திமுக கூட்டணி கட்சிகள் 23 ஆம் தேதி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்கள், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் ஸ்டாலின் கூறினார்.