உலகின் மிகப்பெரிய தன்னர்வ அடிப்படையிலான கல்வித் திட்டம். 35,00,000 மாணவர்கள், 1,75,000 தன்னார்வலர்கள் கற்பிக்கும் இந்த திட்டம், தனுஷ்கோடியிலிருந்து அம்பலமூலா வரையிலான மாநிலத்தின் தொலைதூர இடங்களையும் அடைந்துள்ளது.
இந்த புதிய முயற்சியில் தன்னார்வலராக ஈடுபடுத்திக்கொள்ள illamthedikalvi.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
இத்திட்டம் சார்ந்த கூடுதல் விவரங்களுக்கு 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil