அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு, மகாத்மா காந்தியின் 150வது பிற ந்த தினத்தை ஒட்டி திதி போஜன் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் இந்த திதி போஜன் வழங்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளது.