கண்ணை முடிக்கொண்டு இருப்பவர்கள் எல்லாம் தியானத்தில் இருப்பதாக அர்த்தம் இல்லை. எனவே மனிதனை எதை வைத்து எடை போட வேண்டும். சிலர் புறத்தோற்றத்தை வைத்தே மனிதர்களை சிலர் எடை போடுகிறார்கள். ஆனால் உண்மையில் மனிதர்களை எப்படி எடைபோட வேண்டும் என்ப்தை நீதி நூல்களில் இருந்து சொல்சித்தர் பெருமாள் மணி தரும் விளக்கம்