Advertisment

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்படி இருக்கும்? பத்திரிகையாளர் கவிதா முரளிதரனுடன் கலந்துரையாடல்

இடைத்தேர்தல் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி மாற்றம் தமிழகத்தில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்படி இருக்கும்? சுயசார்பு பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் அவர்களுடன் கலந்துரையாடலின் போது, இடைத்தேர்தல் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி மாற்றம் தமிழகத்தில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அதிமுக வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிச்சாமி வலுவான தலைவராக உருவாக வாய்ப்பு இருப்பதகவும் தெரிவித்தார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment