சமூக வலைதளங்களில் இயங்குபவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆத்திசூடியில் இருந்து சான்றுகள் எடுத்து நேற்று பெருமாள் மணி உரையாற்றி இருந்தார். அதன் நீட்சியாக, நவீனமயமாக்கப்பட்ட இந்த உலகிற்கான நீதிகள் குறித்தும், தாராளமயமாகிவிட்ட இந்த உலகிற்கான நீதிகள் குறித்தும் ஆத்திசூடி என்ன சொல்கிறது என்பதை இன்று மீண்டும் தொடருகிறார்.