கோடை காலம் தொடங்கிவிட்டதால் மனிதர்களே புழுக்கம் தாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். விலங்குகளுக்கும் பறவையினங்களுக்கும் இதில் இருந்து விதிவிலக்கு இல்லை. ரொம்பவும் கஷ்டமான காலம் தான். இதை உணர்ந்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு ஷவர் குளியல் வசதி செய்யப்பட்டுள்ளது.