உருவு கண்டு எள்ளாமை என்பது வள்ளுவர் கூற்று. ஆனால் உருவ கேலி என்பது தொடர்ந்து நடந்துக் கொண்டுதான் இருக்கு. பெரும்பாலும் உருவகேலிக்கு உள்ளாகுபவர்கள் சற்று பருமனானவர்கள். இப்போது உருவ கேலியானது வேறு பரிணாமத்தை எடுத்துள்ளது. எப்படியெல்லாம் உருவ கேலி நடக்கிறது என்பதை விளக்கும் வீடியோ தொகுப்பு இதோ…