திருநங்கைகள், திருநம்பிகள் என்ற வார்த்தைகள் 3ம் பாலினத்தவர்களை மரியாதை நிமித்தமாக அழைக்க ஏதுவாக இருக்கிறது என்று திருநம்பிகள்/திருநங்கைகள் கருதுகின்றனர் . 3ம் பாலினத்தவர் என்றால் அது அஃறிணையை குறிக்கும் சொல்லாக அமைகிறது என்று வருந்துகின்றனர் அவர்கள் .