New Update
முன்னாள் அமைச்சர் என்றும் பாராமல்! வைரலாகும் சசி தரூர் ஓணம் புகைப்படம்
கேரள மக்கள் கடந்த வார இறுதியில் சிறப்பாக ஓணம் பண்டிகையை கொண்டாடி முடித்தார்கள். சமூக வலைதளங்களில் எங்கு சென்றாலும் “தங்கத் தேரில் ஓணம் வந்தல்லோ” என்று மலையாள மொழி பேசும் மக்களும், கசவு சேலையுடன் சுற்றிய தமிழ் பெண்களும் புகைப்படங்களை பதிவிட்டனர்.
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news
Advertisment