Advertisment

கேரளாவில் மிகப் பெரிய மலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண்; வீடியோ வைரல்

கேரள மாநிலம் எர்ணாக்குலத்தில் 20 கிலோ எடைகொண்ட மிகப்பெரிய மலைப்பாம்பை பெண் ஒருவர் துணிச்சலாக உயிருடன் பிடித்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Woman caught python, Woman caught 20kg python alive, மலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண், வைரல் வீடியோ, Woman caught 20kg python in Ernakulam, Woman captures python alive, Woman caught python viral video

Woman caught python, Woman caught 20kg python alive, மலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண், வைரல் வீடியோ, Woman caught 20kg python in Ernakulam, Woman captures python alive, Woman caught python viral video

கேரளாவில் 20 கிலோ எடைகொண்ட மிகப்பெரிய மலைப்பாம்பை பெண் ஒருவர் துணிச்சலாக உயிருடன் பிடித்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

Advertisment

ஹரிந்தர் எஸ் சிக்கா என்பவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் பார்வையாளர்களை ஈர்த்து வைரல் ஆகியுள்ளது.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள் ஆனால், சிறிதும் அச்சமில்லாமல் கேரளாவில் உள்ள எர்ணாக்குளத்தில் பெண் ஒருவர் ஒரு மரத்தடியில் மறைந்து கிடைக்கும் மலைப்பாம்பை தைரியமாக அதன் தலைப்பகுதியைப் பிடித்து பையில் போட்டு கட்டுகிறார்.

ஹரிவிந்தர் எஸ் சிக்கா அந்த வீடியோவைப் பற்றிய குறிப்பில், மூத்த கடற்படை அதிகாரியின் மனைவி ஒருவர் 20 கிலோ எடையுள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்துள்ளார். இது போன்ற தைரியத்தை எத்தனை ஆண்களால் காட்ட முடியும் என்று வியந்து ஐ லவ் மை நேவி என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ சிறிது நேரத்திலேயே ஆயிரக் கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இந்த பாம்பு கேரள மாநிலம் எர்ணாக்குளத்தில் பிடிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவதுள்ளது. மலைப்பாம்பை பிடிப்பதற்கு அந்த பெண்ணுடன் கடற்படை வீரர்கள், மற்றொரு பெண் உள்ளிட்ட சிலர் உதவியுள்ளனர்.

Viral Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment