கோகோ பவுடரில் சிறிது தயிரை கலந்து, அதை பேஸ்ட் போல ஆக்கி அதை தலைமுடியில் தடவி 20 நிமிடம் காயவிடவேண்டும்.
வாரம் ஒருமுறை இந்த கோகோ ஹேர் மாஸ்க் நரைமுடி சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
இது தலையின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து புதிய முடிகள் வளரவும், முடியின் நிறம் மாறவும் ஊக்கம் அளிக்கிறது.
கோகோ பவுடரை வெந்நீரில் கலந்து, குடிக்காமல் குளிக்கும் போது தலைமுடிக்கு தேய்க்க வேண்டும். இதனால் நரைமுடிகள் காபி நிறமாக மாறும்.
மேலும் கருமை விரும்பினால் சிறிது காபி தூளையும் சேர்க்கலாம். கோகோ பவுடர் ரசாயனமில்லாததால் பாதுகாப்பாக, பக்கவிளைவுகள் இல்லாமல் பயன்படுத்தலாம்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்