பாசுமதி அரிசி அல்லது சீரக சம்பா அரிசி - 1 கப், நெய் - 2-3 டேபிள் ஸ்பூன், பட்டை - 1 துண்டு, கிராம்பு - 2-3, ஏலக்காய் - 2, பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது), வெங்காயம் - 1 (நறுக்கியது), உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி - சிறிதளவு (நறுக்கியது), தண்ணீர் - 2 கப்.
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடாக்கவும்.
சாதம் வெந்ததும், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்