சீராக சம்பா அரிசி - 1 கப், நெய் - 2-3 டேபிள் ஸ்பூன், பட்டை - 1 துண்டு, கிராம்பு - 2-3, ஏலக்காய் - 2, பிரியாணி இலை - 1, வெங்காயம் - 1 (நறுக்கியது), பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது), இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், தக்காளி - 1 (நறுக்கியது), புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - தேவையான அளவு.
ஒரு குக்கரில் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்