கத்திரிக்காய் - 250 கிராம் (நறுக்கியது), எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - ஒரு கொத்து, வரமிளகாய் - 3 (விருப்பத்திற்கேற்ப), வெங்காயம் - 1 (நறுக்கியது), தக்காளி - 2 (நறுக்கியது), மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் (விருப்பத்திற்கேற்ப), தனியாத்தூள் - 1 டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு (கரைசல்), உப்பு - தேவையான அளவு, வெல்லம் - ஒரு சிறிய துண்டு (விருப்பத்திற்கேற்ப).
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
புளி கரைசலை சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்