உருளைக்கிழங்கு - 2 (நறுக்கியது), பச்சை பட்டாணி - 1 கப், பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது), தக்காளி - 2 (நறுக்கியது), இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது), முந்திரி பருப்பு - 6-7, தேங்காய் துருவல் - 4 டேபிள் ஸ்பூன், சோம்பு - 1 டீஸ்பூன், கசகசா - 1 டீஸ்பூன், எண்ணெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, கொத்தமல்லி இலைகள், உப்பு, தண்ணீர்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, உருளைக்கிழங்கு, பட்டாணியை சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்