சுரைக்காய் - 1/4 கிலோ, காராமணி (தட்டப்பயிறு) - 50 கிராம், சின்ன வெங்காயம் - 150 கிராம், தக்காளி - 1, பூண்டு - 7-8 பற்கள், இஞ்சி - 1 துண்டு, சீரக விதைப் புளி - 1 டீஸ்பூன், கொத்தமல்லி தூள் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், புளி, எண்ணெய்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
புளித்தண்ணீரை சேர்த்து, புளிப்பு வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்