காய்ந்த மிளகாய், மீன், இடியாப்பம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, எண்ணெய், மிளகு தூள், சோள மாவு, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி.
அதன் பிறகு மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல அரைக்கவும்.
அடுத்ததாக 2 ஸ்பூன் சோளமாவு இரண்டு ஸ்பூன் சேருங்கள். இவற்றை மீன் துண்டுகளில் தடவி வைக்கவும்.
அதே பேனில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய் ஒன்றை பொடிதாக வெட்டி போடவும். இதனுடன் கொஞ்சம் கறிவேப்பிலை சேருங்கள்.
பச்சை வாடை போன பிறகு ஒரு முட்டையை உடைத்து ஊற்றுங்கள். இரண்டு இடியாப்பத்தை போட்டு கொத்து பரோட்டா செய்வது போல் கொத்தவும்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்