சேலை கட்டும் பெண்ணுக்கொரு... ரம்யா பாண்டியன்!

Author - Mona Pachake

புடவை என்பது வெறும் ஆடை மட்டுமல்ல, அது நம் பாரம்பரியத்தின் அடையாளம்.

அதிலும், தாவணி என்பது தமிழ் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

ரம்யா பாண்டியன் சமீபத்தில் மஞ்சள் கலர் ஃபுளோரல் பிரின்ட் செய்யப்பட்ட ஒரு சாரி அணிந்து எடுத்த புகைப்படங்கள் பல இளம்பெண்களை கவர்ந்து விட்டது.

இந்தியப் பண்பாட்டின் ஒரு அசைக்க முடியாத சின்னமாக சேலை விளங்குகிறது.

அதிலும் ரம்யா பாண்டியன் கட்டி சிரித்தபடி போஸ் கொடுத்தது ரசிகர்களை கவர்ந்துவிட்டது.

இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் அறிய