தற்போது, நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது, இதில் நடுத்தர வருத்தினரிடமிருந்து ஆண்டுக்கு பில்லியன் டாலர் வரை பெறப்படுகிறது.
சாலை பராமரிப்பு மற்றும் அவசர சேவைகள் உள்ளிட்ட வசதிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இது பலருக்குத் தெரியாத ஒரு உண்மை.
...இரசீதின் பின்புறம் செல்போன் எண் பதிவாகியிருக்கும். அதற்கு போன் செய்யவும். உடனடியாக ஆம்புலன்ஸ் பத்து நிமிடத்தில் வரும்.
...அல்லது பஞ்சர் ஆகி விட்டாலும் அதற்கு இன்னொரு எண் இருக்கும். அதற்கு போன் செய்தால் பத்து நிமிடத்தில் அங்கு வந்து சரிசெய்து விடுவார்கள்.
...டோல் ஹெல்ப்லைனுக்கு அழைத்தால் 5–10 லிட்டர் எரிபொருள் கொண்டு வருவார்கள், ஆனால் அதன் கட்டணம் நாமே செலுத்த வேண்டும்.
இவ்வாறு சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் போது நாம் தெரிந்துகொண்ட செய்திகளை பலருக்கும் தெரிவிப்பதன் மூலம் அனைவரும் பயனடையலாம்.
3,000 ரூபாய் செலுத்தி இந்த வருடாந்திர பயண அட்டையை பெறும் தனியார் கார் / வேன் / ஜீப் உரிமையாளர்கள், ஒரு வருடத்திற்கோ அல்லது 200 முறையோ கட்டணம் இன்றி, தேசிய நெடுஞ்சாலை மற்றும் தேசிய விரைவுச் சாலை கட்டண மையங்களை கடப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்