அஜித் குமார் மரண வழக்கு: சி.பி.ஐ-க்கு மாற்றி ஸ்டாலின் உத்தரவு
"விசாரணையின் போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்பதை அறிந்ததும் நான் மிகவும் வேதனையடைந்தேன்." என்று அஜித் குமாரின் மரண வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.