
ஜெயலலிதா இருக்கும் போது உங்களால் கருத்து சொல்ல முடியவில்லையா? ஊரைவிட்டே ஓடப்போகிறேன் என்று கூறிவிட்டு தற்போது அரசியல் பேசுகிறீர்கள்
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதனையொட்டி சமக மாநில பொருளாளர் சுந்தரேசன், மாநில துணைப் பொதுச்செயலாளர் சேவியர் ஆகியோர் பூங்கொடுத்து கொடுத்து…
இயக்குநர் சுசி கணேசன் குறித்து கருத்து தெரிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, கவிஞர் லீனா மணிமேகலை ஏன் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார் என்று…
விஜய் மக்கள் இயக்கம் வலுவிழந்து விட்டது; இது குறித்து தனது மகன் விஜயிடம் பலமுறை சொல்லிட்டதாக நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியிருப்பது பரபரப்பை…
திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல பேரூராட்சி பகுதிகளில் விரைவில் ‘கலைஞர் உணவகம்’ திறக்கப்படும் என்றும் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் தமிழக அரசு நிறைவேற்றும் என அமைச்சர்…
அதிமுகவில் பிளவு ஏற்பட்டால், 80% அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு கொண்ட அணியே அதிமுகவாக கருத வேண்டும்; 80% உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் உயில்…
அதிமுகவில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே ஒற்றைத் தலைமைக்கான மோதல் நடந்துவரும் நிலையில், அதிமுகவின் முன்னாள் இடைக்கால பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா மற்றும் அமமுக பொதுச்…
தந்தை நினைவாக வைத்திருந்த காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்தின் 1.50 லட்சம் மதிப்புள்ள பேனா மாயம்; போலீஸ் விசாரணை
பாஜக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகர் ராதாரவி, “இந்தியாவில் 2 பெரிய அக்யூஸ்டுகள் இருக்கிறார்கள், ஒன்று மோடி, இரண்டு அமித்ஷா, கருவறுத்துவிடுவார்கள்” என்று எதிர்க்கட்சிகளுக்கு எச்சரிக்கை தெரிவித்து பேசியது…
தமிழ்நாட்டில் பா.ஜ.க வேகமாக வளர்ந்து வருகிறது; தி.மு.க.,வில் இருந்து ஒரு ஷிண்டே புறப்படுவார் – பா.ஜ.க ஆர்பாட்டத்தில் அண்ணாமலை பேச்சு
மெக்காவில் தமிழில் உரை; ஜெர்மனியின் முதல் கறுப்பின பெண் அமைச்சர்; சிகாகோ துப்பாக்கி சூடு சம்பவம்… இன்றைய உலகச் செய்திகள்
முடிவில்லாத புதிராக மூளையைக் குழப்பி முடிவில் விடை தெரியும்போது ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆமைகளுக்கு நடுவே மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே…