கோவை கல்லூரி தென்கொரிய பல்கலைக்கழத்தினுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை சி.எஸ்.ஐ பிஷப் அப்பாசாமி கல்லூரி மற்றும் தென்கொரியாவில் உள்ள ஹேண்டாங் குளோபல் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

கோவை சி.எஸ்.ஐ பிஷப் அப்பாசாமி கல்லூரி மற்றும் தென்கொரியாவில் உள்ள ஹேண்டாங் குளோபல் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

author-image
Vasuki Jayasree
New Update
கோவை கல்லூரி

கோவை கல்லூரி தென்கொரிய பல்கலைக்கழத்தினுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவைசி.எஸ்.பிஷப்அப்பாசாமிகல்லூரிமற்றும்தென்கொரியாவில்உள்ளஹேண்டாங்குளோபல்பல்கலைக்கழகம்இடையேபுரிந்துணர்வுஒப்பந்தம்கையெழுத்தாகியுள்ளது.

Advertisment

கல்லூரியில்பயிலும்போதுமாணவமாணவிகளின்திறன்களைவளர்க்கும்விதமாகசர்வதேசஅளவிலானபல்கலைகழகங்களுடன்கல்லூரிகள்ஒப்பந்தங்கள்செய்துவருகின்றன. இந்நிலையில்கல்விபரிமாற்றத்தைவலியுறுத்தும்விதமாககோவைரேஸ்கோர்ஸ்பகுதியில்உள்ளசி.எஸ்.பிஷப்அப்பாசாமிகலைஅறிவியல்கல்லூரிமாணவர்கள்மற்றும்பேராசிரியர்கள்தென்கொரியவில்உள்ளஹேண்டாங்குளோபல்பல்கலைக்கழகம்சென்றுபயிற்சிபெறும்விதமாகவும், அங்குள்ளமாணவர்கள்கோவைவந்துபயிற்சிபெறும்விதமாகவும்பிஷப்அப்பாசாமிகல்லூரிமற்றும்தென்கொரியபல்கலைக்கழகம்இடையேஇன்றுபுரிந்துணர்வுஒப்பந்தம்கையெழுத்தானது.

Advertisment
Advertisements

சி.எஸ்.கோவைதிருமண்டலபேராயரும், பிஷப்அப்பாசாமிகல்லூரிதலைவருமானதிமோத்திரவீந்தர்மற்றும்ஹேண்டாங்குளோபல்பல்கலைக்கழகத்தின்சர்வதேசவிவகாதஅலுவலர்சுங்மின்கிம்ஆகியோர்இந்தப்புரிந்துணர்வுஒப்பந்தத்தில்கையெழுத்திட்டனர்.இந்தநிகழ்ச்சியில்பிஷப்அப்பாசாமிகல்லூரிசெயலர்பிரின்ஸ்கெல்வின்,துணைதலைவர்டேவிட்பர்னபாஸ், பேராசிரியர்கள்மற்றும்மாணவர்கள்கலந்துகொண்டனர்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: