கோவைசி.எஸ்.ஐபிஷப்அப்பாசாமிகல்லூரிமற்றும்தென்கொரியாவில்உள்ளஹேண்டாங்குளோபல்பல்கலைக்கழகம்இடையேபுரிந்துணர்வுஒப்பந்தம்கையெழுத்தாகியுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/03495280-85d.jpg)
கல்லூரியில்பயிலும்போதுமாணவமாணவிகளின்திறன்களைவளர்க்கும்விதமாகசர்வதேசஅளவிலானபல்கலைகழகங்களுடன்கல்லூரிகள்ஒப்பந்தங்கள்செய்துவருகின்றன. இந்நிலையில்கல்விபரிமாற்றத்தைவலியுறுத்தும்விதமாககோவைரேஸ்கோர்ஸ்பகுதியில்உள்ளசி.எஸ்.ஐபிஷப்அப்பாசாமிகலைஅறிவியல்கல்லூரிமாணவர்கள்மற்றும்பேராசிரியர்கள்தென்கொரியவில்உள்ளஹேண்டாங்குளோபல்பல்கலைக்கழகம்சென்றுபயிற்சிபெறும்விதமாகவும், அங்குள்ளமாணவர்கள்கோவைவந்துபயிற்சிபெறும்விதமாகவும்பிஷப்அப்பாசாமிகல்லூரிமற்றும்தென்கொரியபல்கலைக்கழகம்இடையேஇன்றுபுரிந்துணர்வுஒப்பந்தம்கையெழுத்தானது.
/indian-express-tamil/media/post_attachments/2dc07039-92e.jpg)
சி.எஸ்.ஐகோவைதிருமண்டலபேராயரும், பிஷப்அப்பாசாமிகல்லூரிதலைவருமானதிமோத்திரவீந்தர்மற்றும்ஹேண்டாங்குளோபல்பல்கலைக்கழகத்தின்சர்வதேசவிவகாதஅலுவலர்சுங்மின்கிம்ஆகியோர்இந்தப்புரிந்துணர்வுஒப்பந்தத்தில்கையெழுத்திட்டனர்.இந்தநிகழ்ச்சியில்பிஷப்அப்பாசாமிகல்லூரிசெயலர்பிரின்ஸ்கெல்வின்,துணைதலைவர்டேவிட்பர்னபாஸ், பேராசிரியர்கள்மற்றும்மாணவர்கள்கலந்துகொண்டனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை