cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/11/IMG_6656.jpg)
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சந்தீப் கிஷண், விக்ராந்த் இருவரும் ஹீரோக்களாக நடித்துள்ள இந்தப் படத்தில், மெஹ்ரீன் ஹீரோயினாக தமிழில் அறிமுகமாகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் தயாராகியிருக்கிறது.
Advertisment
டி.இமான் இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். சுசீந்திரன் படங்களில் வழக்கமாக இடம்பெறும் சமூகக் கருத்துகள், இதிலும் இடம்பெற்றுள்ளன. வருகிற வெள்ளிக்கிழமை (நவம்பர் 10) இந்தப் படம் வெளியாகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.