பொதுவாகவே கொய்யா இலையில் பல நன்மைகள் இருக்கிறது. கொய்யா இலையில் மருத்துவ குணங்கள் இருப்பதாக ஆய்வும் தெரிவிக்கிறது. இந்நிலையில் சுடு நீரில் கொய்யா இலை சேர்த்து குடித்தால் பல நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வயிற்றுப்போக்கு வந்தால் கொய்யா இலைகள் நல்ல தீர்வாக இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. இந்நிலையில் கொய்யா இலை சர்க்கரை நோய், இதய நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது.
மேலும் புரோஸ்டேட் புற்றுநோய், மார்பக புற்று நோய் வராமல் தடுக்கிறது. மேலும் பல் வலி மற்றும் தாடை எலும்புகள் செயல்பாடுகளுக்கு உதவும். மேலும் கொய்யா இலை தேநீர் முடி உதிர்வை தடுக்கும்.