வங்கி கணக்கு தொடங்குவதற்கு ஆதார் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரூ.50,000-க்கும் மேல் பணவரித்தனை செய்ய வேண்டுமானால் ஆதார் எண் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிகளில் கணக்கு உள்ளவர்கள் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இணைக்கத் தவறினால் அந்த கணக்கு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Aadhaar mandatory for opening bank account financial transactions above rs
கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி
சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி
யாராலும் தமிழக மக்களை விலைக்கு வாங்க முடியாது: ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை
அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்அப் உரையாடல்: முகம்சுளிக்கும் பாஜக தலைவர்கள்